செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

இடை‌த்தே‌‌ர்த‌ல் அமை‌தியாக நடைபெறாது: நல்லகண்ணு

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என அழகிரி கூறியிருப்பதன்மூலம் இடைத்தேர்தல் அம‌ை‌தியாக நடைபெறாது எ‌ன்று‌ம் பணத்தைக் கொடுத்து மக்களை வாங்க திட்டமிட்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது எ‌ன்று‌ம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin