
குற்றாலத்தில் இன்று காலை நேர நிலவரப்படி மழை மேக கூட்டங்கள் பொதிகை மலையை சூழ்ந்து காணப்பட்டது. அவ்வப்போது வெயிலடித்தாலும் குளிர்ச்சியான காலநிலை நிலவியது.
அருவிகளில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. மெயின் அருவியில் ஆண்கள் பகுதியில் மட்டும் மிக குறைவாகவும், ஐந்தருவியில் 3 கிளைகளில் குறைவாகவும், செண்பகாதேவி அருவியில் மிதமாகவும் தண்ணீர் விழுந்தது. சுற்றுலா பணிகளின் வருகை குறைவாகவே காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று அருவியில் குளித்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக