ஞாயிறு, 28 ஜூன், 2009

திருமண வாழ்த்துக்கள்

அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )


இன்று ( 28 -06- 2009 ) நமது ஊரை சார்த்த ஜனாப் அப்துல்காதர் ( சதக்கதுல்லா அப்பா கல்லூரி, நூலகர் ) அவர்களின் மகனுக்கும், கொங்கராயகுறிச்சி சார்த்த ஜனாப் அலி அக்பர் ( கன்னியாகுமரி துணை ஆட்சியாளர் ) அவர்களின் மகளுக்கும், பாளையங்கோட்டை சாந்தி நகரில் உள்ள இதய திருமண மண்டபத்தில் வைத்து (இன்ஷா அல்லா) திருமணம் நடைபெற உள்ளது.


மணமக்கள் ஹக்கில் துவா செய்து கொள்ளயோம்.


மணமக்களுக்கு எங்களது உள்ளங்கனிந்த, இல்ல திருமண வாழ்த்துக்கள்


வஸ்ஸலம்:

srivaimakkal@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin