சனி, 6 ஜூன், 2009

வாய்பேச முடியாதவர்களுக்கு பி.டெக் படிப்பு: 20-ல் நுழைவுத் தேர்வு

வாய் பேச முடியாத, செவித்திறன் குறைந்த மாணவர்களுக்கான பி.டெக். நுழைவுத் தேர்வு ஜூன் 20-ம் தேதி நடைபெறுகிறது என்று கலசலிங்கம் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வாய் பேச முடியாத, செவித்திறன் குறைந்த 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 6 ஆண்டு பி.டெக். படிப்பு நடத்தப்படுகிறது. இந்த படிப்பில் 2009-10-ம் கல்வி ஆண்டில் சேர வரும் 20-ம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

தேர்வுக்கான விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. விண்ணப்பத்தைப் பெற ரூ. 10 மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டிய உறையை கலசலிங்கம் பல்கலைக்கழகத்துக்கு எழுதி அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யவும், மேலும் விவரங்களை அறியவும் இணையதள முகவரி:வாய்பேச முடியாதவர்களுக்கு பி.டெக் படிப்பு: 20-ல் நுழைவுத் தேர்வுசென்னை, ஜூன் 4: வாய் பேச முடியாத, செவித்திறன் குறைந்த மாணவர்களுக்கான பி.டெக். நுழைவுத் தேர்வு ஜூன் 20-ம் தேதி நடைபெறுகிறது என்று கலசலிங்கம் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாய் பேச முடியாத, செவித்திறன் குறைந்த 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 6 ஆண்டு பி.டெக். படிப்பு நடத்தப்படுகிறது.

இந்த படிப்பில் 2009-10-ம் கல்வி ஆண்டில் சேர வரும் 20-ம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. தேர்வுக்கான விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

விண்ணப்பத்தைப் பெற ரூ. 10 மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டிய உறையை கலசலிங்கம் பல்கலைக்கழகத்துக்கு எழுதி அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யவும்,

மேலும் விவரங்களை அறியவும் இணையதள முகவரி:www.kalasalingam.ac.in.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin