வெள்ளி, 22 மே, 2009

வஃபாத்து செய்தி :

அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )

ஸ்ரீவை 2வது தெருவை சார்த்த மர்ஹும் ஜனாப் K.P, சாகிப் ( ஓலைபி அப்பா ) அவர்களின் மகன் ஜனாப் ரஹ்மதுல்லா அவர்களின் மகள் ஜனாபா சாபிரா அவர்கள் ஸ்ரீவையில் இன்று காலமானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

இன்று(22-05-2009) பெரிய பள்ளிவாசலில் லுஹர் தொழுகைக்கு முன் நல்லடக்கம் செய்யப்படுகிறது

அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்ளோம

வஸ்ஸலாம்
srivaimakkal@gmail.கம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin