புதன், 20 மே, 2009

பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். ரூ.3 1/2 கோடி கொடுத்தார்

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் நீண்ட பயணம் பல திருப்பங்களை கொண்டது. இவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். 1976-ல் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் அமைப்பை தொடங்கினார். அதன் பிறகு தனது அமைப்புக்கு ஆதரவு தேடும் முயற்சியில் இறங்கினார்.

பின்னர் தமிழ் நாட்டுக்கு வந்த பிரபாகரன் 1985-ல் அப்போது, முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரை சந்தித்து ஆதரவு கேட்டார். உடனே அவர் பிரபாகரனுக்கு 3 கோடியே 50 லட்சம் ரூபாய் கொடுத்தார். இதன் மூலம் அந்த இயக்கம் பலமானது. பின்னர் எம்.ஜி.ஆரின் ஆதரவுடன் இந்தியாவில் விடுதலைப்புலிகள் ஆயுதப் பயிற்சி பெற்றனர். இதற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உதவி செய்தார்


தகவல் : மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin