வெள்ளி, 24 ஏப்ரல், 2009

ஸ்ரீவையில் இன்று தேரோட்டம்


ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் இன்று நடக்கிறது.

இன்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி தேரில் வைத்து காலை 8.30 மணிக்கு தேரோட்டம் ஆரம்பமாகிறது.தேர் ஊர் முழுவதும் வலம் வரும்.இதன் காரணமாக மின்சாரம் நிறுத்தப்பட்டும் மற்றும் போக்குவரத்து பஸ்களுக்கு மற்று வழி செய்யப்பட்டும்.

இதில் ஸ்ரீவைகுண்டம் டவுண் பஞ்சாயத்து தலைவர் , கவுன்சிலர்கள், ஊரின் முக்கிய பிரமுகர்கள், மற்றும் சுற்று வாட்டரா பொது மக்கள் அனைவரும் கலத்துகொள்வார்கள்.

இதன் ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin