வியாழன், 30 ஏப்ரல், 2009

ஸ்ரீவைகுண்டம் அருகே தீயில் கருகிய பெண் இறந்தார்

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நல்லராஜ புரத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மனைவி சுமதி (வயது 27). இவர் நேற்று இரவு தீயில் கருகிய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

அவரை பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை சுமதி பரிதாபமாக இறந்தார்.

தகவல் : மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin