வியாழன், 17 மார்ச், 2011

ஸ்ரீவைகுண்டத்தில் முதன் முதலில் ஓட்டு சேகரிக்கும் கட்சி பாஜக

ஸ்ரீவைகுண்டத்தில் முதன் முதலில் ஓட்டு சேகரிக்க துவங்கினார் பாஜக.வேட்பாளர் செல்வராஜ் .

ஸ்ரீவைகுண்டம் பஜாரில் ஓட்டு சேகரிக்கும் துவக்க விழா நடைபெற்றது.

அதில் பாஜக., வேட்பாளர் செல்வராஜ், பாஜக., மாவட்ட தலைவர் கனகராஜ், மாவட்ட பொது செயலாளர் பாலாஜி, மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜா, ஒன்றிய தலைவர் கொற்கை மாரிமுத்து, மாவட்ட செயலாளர் வீரமணி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராமசுப்பு, நகர தலைவர் மணி, இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் பாலதண்டாயுதம், முத்துமாலை மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin