வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

ஸ்ரீவை, ஸ்ரீ.கே.ஜி.எஸ். கலைக் கல்லூரியில் கருத்தரங்கு

ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ.கே.ஜி.எஸ். கலைக் கல்லூரியில் காந்திய சிந்தனை மையம் சார்பில் தேசிய கருத்தரங்கம் 2 நாள்கள் நடைபெற்றது.

தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார்.

சேலம் திருச்செங்கோடு காந்தி ஆசிரமச் செயலர் லட்சுமிகாந்தன்பாரதி, பேராசிரியர்கள் கோபாலகிருஷ்ணன், ஆண்டியப்பன், கோபாலகிருஷ்ணன், குழந்தைசாமி, காந்திய சிந்தனை துணைத் தலைவர் ஆண்டியப்பன், இயக்குநர் போஸ் உள்ளிட்டோர் பேசினர்.

நிறைவு நாளில் முன்னாள் தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் நரேஷ்குப்தா,அண்ணாமலை, சுப்பையா உள்ளிட்டோர் பேசினர்.

கல்லூரி முதல்வர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார். பேராசிரியர் சுப்பிரமணியன் வரவேற்றார். பேராசிரியர் போஸ் நன்றி கூறினார்.

தகவல் : தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin