வெள்ளி, 11 டிசம்பர், 2009

வஃபாத்து செய்தி

அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )

நமது ஊர் தெற்கு தெருவை சார்த்த ஜனாப் பாட்சா ( வனத்துறை அதிகாரி ) அவர்கள் நேற்று (10-12-09) இரவில் 9.30 மணி அளவில் காலமானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜானஷா இன்ஷாஅல்லா இன்று மாலை 5.00 மணி அளவில் நமது பள்ளி வாசலில் வைத்து நல்லடக்கம் செய்யப்படுகிறது

அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்ளோம

தொடர்பு கொள்ள :

ஜனாப். மீரான் ( பாபு சார் ) - 91 94435 28227

ஜனாப். பைசல் - 91 96880 17776

வஸ்ஸலாம்
srivaimakkal@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin