செவ்வாய், 22 டிசம்பர், 2009

ஸ்ரீவை.,யில் வரும் 26ம் தேதி இலவச நோய் கண்டறிதல் முகாம்

ஸ்ரீவைகுண்டத்தில் வருகிற 26ம் தேதி இலவச நோய் கண்டறிதல் முகாம் நடைபெற உள்ளது.

ஸ்ரீவைகுண்டத்தில் ஸ்ரீவை.,அரசு போக்குவரத் து கழக ஐ.என்.டி.யு. சி.சங்கமும், நெல்லை வண்ணாரபேட்டை ஸ்ரீசுதர்சன் மருத்துவமனையும் இணைந்து நடத்தும் இலவச நோய் கண்டறியும் முகாம் வருகிற 26ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடக்கிறது.

ரத்தஅழுத்தம்,சர்க்கரை, யூரியா மற்றும் அனைத்து நோய்களையும் கண்டறியும் சிறப்பு முகாம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஐ.என். டி.யு.சி. நிர்வாகிகள் செய்துள்ளனர்.


செய்தி : தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin