வியாழன், 12 நவம்பர், 2009

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு நிலவரம்

ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து புதன்கிழமை வரை 5202 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி மருதூர் மேலக்காலில் 1064 கனஅடி தண்ணீரும், கீழக்காலில் 400 கனஅடி தண்ணீரும், ஸ்ரீவைகுண்டம் தென்காலில் 1006 கனஅடி தண்ணீரும், வடகாலில் 979 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin