ஞாயிறு, 8 நவம்பர், 2009

ஸ்ரீவை புதுக்குடி சேர்ந்தவர் சென்னை விபத்தில் மரணம் துக்கத்தில் மனைவியும் மரணம்

கணவர் விபத்தில் இறந்ததை அறிந்த மனைவி பரிதாபமாக இறந்தார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்துள்ள புதுக்குடியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(48). இவர் காண்ட்ராக்ட் தொழிலில் ஈடுபட்டுவருகிறார்.

தொழில் நிமித்தமாக சென்னை சென்றிருந்த இவர் அங்கு விபத்தில் இறந்துவிட்டார். பாலகிருஷ்ணன் இறந்த தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டத்தை அடுத்துள்ள வெள்ளூரில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

கணவர் இறந்த தகவல் கேட்ட அவரது மனைவி செல்வி(40) மூர்ச்சையானார். ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லும் வழியில் இறந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin