
மொபைல் தொலைபேசி மூலம் உள்ளூர் அழைப்பு கட்டணம் 10 பைசா அளவுக்கு குறையும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் இதை அவர் தெரிவித்தார். அடுத்த ஆண்டுக்குள் "டெர்மினேஷன்' கட்டணத்தை ஆபரேட்டர்கள் குறைக்க வேண்டும்.
அதன் மூலம் உள்ளூர் அழைப்புக் கட்டணம் நிமிடத்துக்கு 10 பைசாவாகவும், எஸ்டிடி கட்டணம் நிமிடத்துக்கு 25 பைசாவாகவும் குறையும் என்றார் அவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக