திங்கள், 12 அக்டோபர், 2009

மழை வேண்டி மேலப்பாளையத்தில் சிறப்புத் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மழை வேண்டி மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

மேலப்பாளையம் மண்டல அலுவலகம் அருகே உள்ள திடலில் நடைபெற்ற தொழுகையை மஸ்ஜிதுர் ரஹ்மான் இமாம் எஸ்.ஒய். செய்யது மஸ்ஊது நடத்தினார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலாண்மைக் குழு தலைவர் எம். ஷம்சுல்லுஹா, உறுப்பினர் எம்.எஸ். சுலைமான், மாவட்டத் தலைவர் யூசுப் அலி, செயலாளர் சாதிக், பொருளாளர் நேஷனல் ஷாகுல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொழுகையில் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin