ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

நாளை ரமலான்: தலைமை காஜி

புனித ரமலான் பண்டிகை தமிழ்நாட்டில் திங்கள்கிழமை (செப்டம்பர் 21) கொண்டாடப்படும் என்று தமிழ்நாட்டின் தலைமைக் காஜி சலாவூதின் முகமது அயூப் அறிவித்துள்ளார்.


சென்னையில் சனிக்கிழமை இரவு பிறை தெரியவில்லை; இதையடுத்து ரமலான் பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்படும் என அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin