ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

ரம்ஜான்: காயல்பட்டினத்தில் மின் தடையை தவிர்க்க தேமுதிக கோரிக்கை

ரம்ஜான் பண்டிகையன்று காயல்பட்டினத்தில் மின் தடையை தவிர்க்க வேண்டுமென தேமுதிகவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அதன் நகரச் செயலர் எம்.எச்.எம். சதக்கத்துல்லாஹ் மின் வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பிய மனு:

நோன்பு முடிவு பெறும் ரம்ஜான் பண்டிகையன்று ஏற்கெனவே அறிவித்துள்ள 2 மணி நேர மின்தடையை தவிர்த்து அன்று முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin