வெள்ளி, 4 செப்டம்பர், 2009

நெல்லையில் தான் கட்டப்பஞ்சாயத்து அதிகம்

""தமிழகத்தில் நெல்லையில் தான், கட்டப்பஞ்சாயத்து அதிகம் நடப்பதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது,'' என சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் கூறினார். மதுரையில் நேற்று அவர் கூறியதாவது :

கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது என்பதில் அரசு தீவிரமாக உள்ளது. இதில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நெல்லையில் தான் கட்டப்பஞ்சாயத்து அதிகம் நடப்பதாக வழக்குகள் பதிவாகியுள்ளன என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.
. .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin