வெள்ளி, 26 ஜூன், 2009

மாணவருக்கு தேசிய விருது

அறிவியல் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்திற்கான கண்காட்சி கொல்கத்தாவில் நடந்தது. இந்த கண்காட்சியில் சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி மாணவர் ஜெ.விஷ்ணு தேசிய விருது பெற்றார்.

அமெரிக்காவில் நெவடாவில் நடைபெற்ற ப்ரீ-காலேஜ் சயின்ஸ் கண்காட்சியில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டார். மைக்ரோ பல் எரிபொருள் செல் என்னும் விஷ்ணுவின் ஆய்வுத்திட்டம் நடுவர்களால் பாராட்டப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin