
பிரபல புகைப்படக்காரர் ஷரத் ஹக்ஸர் சென்னையில் வைத்த ஓரு புகைப்பட பேனர், அவங்களோட மதிப்பையும் மரியாதையையும் குலைக்குற மாதிரி இருக்குதாம். 'அதை உடனடியா அகற்றலேன்னா ரூ. 20 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போடுவோம்'னு ஷரத்தை மிரட்டியிருக்காங்க. 'உங்களால முடிஞ்சதை செஞ்சிக்கோங்க'ன்னு சொல்லிட்டாராம் ஷரத் ஹக்ஸர்.
ஹும்.. இவங்களுக்கு நேரம் சரியில்லை..!
நன்றி : S.M.S. ஹமீது, அல்அலன், துபாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக