வெள்ளி, 13 மார்ச், 2009

அனைத்து ஸ்ரீவை மக்களுக்கும்,

அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )

இறைவனின் கிருபையால், ஸ்ரீவை மக்கள் இணைதளம் சில மாதங்களுக்கு முன் ஆரம்பித்து சிறப்பாக நடந்து வருகிறது.

நமது இனைதலத்தை தினமும் குறைத்தது 20 பேர் பார்ப்பதாக அறித்தோம் மிக்க மகிழ்ச்சி அடைத்தோம் அல்தம்துரில்லா. அனைத்து ஸ்ரீவை மக்களும் இதில் பங்கு கொண்டு தங்களின் கருத்துகளை பகிர்த்து கொள்ளோம்.

மேலும் வஃபாத்து செய்தி வெளிடுவது போல், பிறப்பு மற்றும் திருமண செய்திகளையும் வெளிடுவதாக நினைத்து உள்ளோம்.அதற்கு அனைத்து ஸ்ரீவை மக்களும் ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

Computer உபயோகப்படுத்தும் வாய்ப்பு இல்லாமல் பல இடங்களில் பணி புரியும் நமது ஸ்ரீவை மக்களுக்கு இச்செய்திய் தெரிவித்துக்கொள்ள வேண்டும்

இதனை பற்றிய உங்களின் மேலான கருத்துக்களையும் அனுப்பி வைக்கும்

" எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரும் ஒற்றுமையுடன் நீண்ட ஆயுளையும் , நமது துவாக்களையும் நிறைவேற்றி வைப்பானாக " அமீன்

வஸ்ஸலம்:
srivaimakkal@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin