வெள்ளி, 20 பிப்ரவரி, 2009

வருத்ததாக செய்தி :

அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )
இன்றும் நமது ஊரில் கடந்த சில இரண்டு மாதங்களுக்கு முன் என்ன சம்பவம் நடந்தது என்பதை கூட அறியாமல் சிலர் உள்ளனர்

நம்மை விட்டு காலமானவர்களின் விபரங்கள் கூட அறியவில்லை என்பது மிகுந்த வருத்ததாக செய்தியாகும் .எனவே இரண்டு மாதங்களுக்கு முன் நமது ஊரை சார்ந்த காலமானவர்களின் விபரங்கள்.

1. 30-12-08 அன்று நமது ஊரை சார்ந்த மதிப்பிற்குரிய ஜனப் ஜிந்தக்கி சாகிப் அவர்கள் காலமானார்கள். அவர்கள் ஹக்கில் துவா செய்துகொள்ளோம்

2. 25-01-09 அன்று நமது ஊரை சார்ந்த காலம் சென்ற ஜனப் பத்ரு சாகிப் அவர்கள் மனைவி ஜானபா நஜ்மா அவர்கள் காலமானார்கள். அவர்கள் ஹக்கில் துவா செய்துகொள்ளோம்

வஸ்ஸலாம்
srivaimakkal@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin