வியாழன், 19 பிப்ரவரி, 2009

ஸ்ரீவையில் விடுப்பட்ட ரேஷன் கார்டு விண்ணபிக்கும் பணி:

ஸ்ரீவை தாசில்தார் அலுவலகத்தில் நேற்று முதல் ரேஷன் கார்டு சரி பார்க்கும் பணி நட்ந்து வருகிறது.

விடுப்பட்ட ரேஷன் கார்டுகளை சேர்க்க தணிக்கை செய்யபடாத ரேஷன் கார்டு உறுப்பினர்கள் யாராவது ஒருவர் விண்ணப்ப படிவக்களை பெற்று பூர்த்தி செய்து அசல் ரேஷன் கார்டு மற்றும் இருப்பிட முகவரி சான்றுக்கு ஆதாரமாக மின்சாரா அட்டை, தொலைபேசி பில், பாஸ்போர்ட் நகல், வீட்டு வரி கட்டண பில், இவற்றில் எதாவது ஒன்றயின் நகலுடன் அடுத்த மாதம் 16-3-09 முன் கொடுக்கவேண்டும்

16-3-09 பின் வரும் மனுக்கள் பெறபடாது என தூத்துக்குடி கலெக்டர் திரு பழனியாண்டி அறிக்கை தெரிவித்து உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin