வியாழன், 25 பிப்ரவரி, 2010

ஸ்ரீவைகுண்டத்தில் தீயணைப்புத் துறை நூற்றாண்டு விழா

ஸ்ரீவைகுண்டத்தில் தீயணைப்புத் துறை நூற்றாண்டு விழா சார்பில் மாணவ,மாணவிகளுக்கு வினாடி-வினா,பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்புத் துறை அலுவலர் (பொறுப்பு)மாணிக்கம் பரிசுகள் வழங்கினார். தீயணைப்புத் தடுப்பு முறை பிரசாரங்களும்,செயல்முறை விளக்கங்களும் செய்து காண்பிக்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin