திங்கள், 30 நவம்பர், 2009

வஃபாத்து செய்தி

அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )

ஸ்ரீவை புதுத் தெருவை சார்த்த ஜனாப் M. A. ஷாஜஹான் அவர்களின் தாயார் இன்று காலை (30-11-09) காலமானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜானஷா இன்ஷாஅல்லா இன்று மாலை 3.30 மணிக்கு நமது பள்ளி வாசலில் வைத்து நல்லடக்கம் செய்யப்படுகிறது

அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்ளோம

வஸ்ஸலாம்
srivaimakkal@gmail.com

தகவல் : ஜனாப். சிராஜ்தீன், சென்னைஸ்ரீவைஜமாஅத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin