ஞாயிறு, 15 நவம்பர், 2009

வக்ஃப் வாரிய உறுப்பினராக தலைமை காஜி மீண்டும் நியமனம்

தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினராக தமிழக அரசின் தலைமை காஜி முப்தி சலாஹூதின் முகம்மது அயூப் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரவேற்றுள்ளது.மூன்று மாதங்களுக்கு முன்பு நீக்கப்பட்ட அவரை மீண்டும் வக்ஃப் வாரிய உறுப்பினராக நியமித்த தமிழக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநிலத் தலைவர் தாவூத் மியாகான் நன்றி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin