வெள்ளி, 4 செப்டம்பர், 2009

ஃபித்ரா - ஜக்காத் வசூல் - பார்வாளாக்களின் கமிசனும்- தமிழக முஸ்லிம் அமைப்புகளும்

அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்)

பித்ரா மற்றும் ஷகாத் கொடுப்பது விஷயமாக நான் பதிந்த பதிவின் தொடற்ச் சியாக இதை உங்கள் அணைவரின் மேலான பார்வைகளுக்கு பதிவு செய்கிறேன்.

ததஜ சம்பந்தமான இந்த பிரசுரங்கள் பார்-வாளா (தே நீர்) கொடுப்ப்வர்களிடம் இருந்து கிடைக்கப் பட்டது. இவர்கள் தினமும் தே நீர் வினியோகம் செய்தால் 25% கமிஷன் கிடைக்கும். இதுபற்றி கேட்ட போது அவர்கள் வாடிக்கையாளர் களிடம் மற்றும் நண்பர் களிடம் ஒவ்வொரு வருடமும் வசூல் செய்து கொடுப்பதாகவும் அவர்களுக்கும் சுமார் 30% முதல் 40% வரை இயக்க நண்பர்கள் கமிஷன் தருவார்கள் என்று சொன்னார்கள். அல்லாஹ் ஆலம். (பார்வாலாவிடம் பெறப்பட்ட ததஜ, தமுமுக டடாகுமென்ட்கள் இணைக்கப்பட்டுள்ளன டவுன்லோட் செய்து கொள்ளவும்)

சகோதரர்கள் சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்து உங்கள் மீது கடமையாக்கப்பட்ட பித்ரா மற்றும் ஷகாத்தை உஙளுடைய ஏழை சொந்தங்களுக்கும், உங்கள் அண்டை வீட்டார் களுக்கும் அல்லது நலிந்த மத்ரஷாக் களுக்கும் உங்கள் கைப்பட கொடுத்து இறைவனின் நற் கூலியை பெற முயற்ச்சி செய்வோமாக.

வஸ்ஸலாம்

அ. சஜருதீன்

குறிப்பு:

இத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும் அறிக்கைகள் அவ்வளவும் புணையப்பட்ட பித்தலாட்டங்கள் என்பதை எளிதாக பார்ப்பவர்கள் அறிந்து கொள்ளாம்.


டவுன்லோட் செய்து கொள்ள :
த.த.ஜ டாகுமென்ட்ஸ்
தமுமுக டாகுமென்ட்ஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin