சனி, 15 ஆகஸ்ட், 2009

ஸ்ரீவைகுண்டம் அருகே கோயில்களில் திருட்டு

ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள கோயில்களில் நடந்த திருட்டு குறித்து போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீனாட்சிப்பட்டி இசக்கியம்மன் கோயில் உண்டியலை உடைத்தும், பெரியநாயகத்தம்மன் கோயிலில் தங்கம், வெள்ளியிலான தாலி, அரிகரபுத்திரசாஸ்தா கோயிலில் 3 தங்கத் தாலிகள், வெள்ளித் தாலி ஒன்று, உண்டியல் உள்ளிட்டவை திருடப்பட்டன.

இதுகுறித்து, ஸ்ரீவைகுண்டம் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin