சனி, 14 மார்ச், 2009

வருகின்ற 19 ம தேதி முதல் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்துக்கு 5 நாட்கள் ஓடும்.

கடந்த மாதம் 8 ம தேதி முதல் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வாரம் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய 2 நாட்கள் இயக்கப்பட்டது.

வருகின்ற 19 ம தேதி முதல் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்துக்கு 5 நாட்கள் ஓடும் என ரயில்வே உயர் அதிகாரி ஓருவர் தெரிவித்தார்.

இப்போது வாரத்தில ரயில் சென்னையில் இருத்து மாலையில் புறப்பட்டு அதிகாலை 5.30 மணிக்கு திருச்செந்தூர் வருவது போல, 5 நாட்களும் அதிகாலை வர வேண்டும் என அனைத்து வட்டார மக்களும் விரும்புகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin